அஸ்ஸாம் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 17 முதல் மார்ச் 25 வரை நடைபெறும் என அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாள் அமர்வு கோக்ரஜாரில் நடைபெற உள்ளது. அஸ்ஸாம் ஆளுநர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா தொடக்க உரை ஆற்றுகிறார்.
ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு, மீதமுள்ள கூட்டத்தொடர் பிப்ரவரி 19-ம் தேதி முதல் அஸ்ஸாம் சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெறும்.
2025-26 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதியமைச்சர் அஜந்தா நியோக் மார்ச் 10ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.
கூட்டத்தொடரின்போது பல மசோதாக்கள், அறிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பவன் கேரா 2-வது நாளாக அஸ்ஸாம் குற்றப்பிரிவு முன் ஆஜர்!

அஸ்ஸாம் கண பரிஷத் கட்சித் தலைவராக அதுல் போரா தேர்வு!

அஸ்ஸாம் பேரவைக்கு 7 பெண்கள் தேர்வு! ஒரே கூட்டணியில் 6 பேர்!

அஸ்ஸாமில் என்டிஏ வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்த தொகுதி மறுவரையறை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



