சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

இந்தியர்கள் அதிகம் பயணிக்க விரும்பும் வெளிநாடு எது?

இந்தியர்கள் அதிகம் விரும்பி பயணிக்கும் வெளிநாடுகள் குறித்த பட்டியல்...

கோப்புப் படம்

Published On :

இந்தியர்கள் அதிகம் விரும்பி பயணிக்கும் வெளிநாடுகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

பல்வேறு காலநிலை மாற்றங்களையும் உயரிய கலாசார பண்பாட்டையும் கொண்ட நாடாக இருக்கும் இந்தியாவைக் காண பல்வேறு வெளிநாட்டினர் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணம் மேற்கொள்வது வாடிக்கையானது.

ஆங்கிலேயர்கள் காலம் முதலே இந்தியாவுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக இருந்து வருகிறது.

உள்நாட்டிலேயே சுற்றிப் பார்க்க பல்வேறு வரலாற்று இடங்களும், பாரம்பரிய தலங்களும், இயற்கை வளங்களும் இருக்கும் நிலையில் இந்தியர்கள் அதிகம் பயணிக்க விரும்பும் வெளிநாடுகள் என்னென்ன என்பதைக் காணலாம்.

இப்பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு 72 லட்சம் பயணிகள் (இந்தியர்கள்) பயணிக்கின்றனர்.

இதற்கு அடுத்தபடியாக செளதி அரேபியா உள்ளது. இங்கு ஆண்டுக்கு 31 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.

3வது இடத்தில் அமெரிக்காவும் (21 லட்சம்), 4வது இடத்தில் தாய்லாந்து (15 லட்சம் பேர்), 5வது இடத்தில் சிங்கப்பூர் (14 லட்சம் பேர்) உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.