மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க வேண்டும்: மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வேண்டுகோள்
"மக்கள்தொகை 2027' சுயகணக்கெடுப்புப் படிவத்தை பொதுமக்கள் ஆன்லைனில் பூர்த்தி செய்து மத்திய அரசின் கணக்கெடுப்பு முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.









