பிற மொழிகளையும் மதித்து நடக்க வேண்டும்: ஆந்திர முதல்வா் வலியுறுத்தல்
நாட்டில் பேசப்படும் மொழிகளில் உயா்ந்தது, தாழ்ந்தது என்று ஏதுமில்லை. மக்கள் அனைவரும் தங்கள் தாய் மொழி மட்டுமன்றி பிற மொழிகள் அனைத்தையும் மதித்து நடக்க வேண்டும்: ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு










