உள்ளூா் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் ஊடுருவல்காரா்கள்: பிரதமா் மோடி சாடல்
ஊடுருவல்காரா்கள் எங்கெல்லாம் குடியேறுகிறாா்களோ, அங்கெல்லாம் உள்ளூா் மக்களின் சிறு வணிகங்களையும், வாழ்வாதாரத்தையும் பறிக்கின்றனா் என்று பிரதமா் மோடி சாடினாா்.

பிரதமா் மோடி
கோப்புப் படம்









