பிகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் அதிக வருமான வரி செலுத்துவோரில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த 2025 - 26 நிதியாண்டில் பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து மொத்த வரியாக சுமார் ரூ. 20,000 கோடி வசூலிக்கப்பட்டதாக பிகார் - ஜார்க்கண்ட் வருமான வரித்துறை முதன்மைத் தலைமை ஆணையர் டாக்டர் டி. சுதாகர ராவ் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, இரு மாநிலங்களிலும் சேர்த்து தனி நபர் பிரிவில் அதிக வரி செலுத்தியவர்கள் பட்டியலில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி முதலிடம் பிடித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தோனி செலுத்திய வரித் தொகையை வெளியிடாதபோதிலும், கடந்த நிதியாண்டில் சுமார் ரூ. 38 கோடியை முன்கூட்டிய வரியாக தோனி செலுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Summary
MS Dhoni Tops Tax Taxpayer List in Bihar - Jharkhand For FY 2025-26
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வருமான வரித் துறை சோதனை உண்மைதான்! இன்று ஆதாரங்களை வெளியிடுகிறார் செல்வப்பெருந்தகை!

அமமுக அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை! ரூ. 20 லட்சம் பறிமுதல்

கீப்பிங் பயிற்சியில் எம்.எஸ். தோனி..! மும்பைக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


