என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

அதிக வருமான வரி செலுத்துவதில் தோனி முதலிடம்!

வருமான வரி அதிகமாக செலுத்துவோரில் கிரிக்கெட் வீரர் தோனி முதலிடம்

News image

மகேந்திர சிங் தோனி - கோப்புப் படம்

Updated On :9 மே 2026, 12:29 pm IST

பிகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் அதிக வருமான வரி செலுத்துவோரில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த 2025 - 26 நிதி​யாண்​டில் பிகார் மற்​றும் ஜார்க்​கண்ட் மாநிலங்​களில் இருந்து மொத்த வரியாக சுமார் ரூ. 20,000 கோடி வசூலிக்கப்பட்டதாக பிகார் - ஜார்க்​கண்ட் வருமான வரித்​துறை முதன்மைத் தலைமை ஆணை​யர் டாக்​டர் டி. சு​தாகர ராவ் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இரு மாநிலங்​களி​லும் சேர்த்து தனி நபர் பிரி​வில் அதிக வரி செலுத்​தி​ய​வர்​கள் பட்​டியலில் கிரிக்​கெட் வீரர் மகேந்திர சிங் தோனி முதலிடம் பிடித்​துள்​ளதாகவும் அவர் கூறினார்.

தோனி செலுத்திய வரித் தொகையை வெளியிடாதபோதிலும், கடந்த நிதியாண்டில் சுமார் ரூ. 38 கோடியை முன்கூட்டிய வரியாக தோனி செலுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Summary

MS Dhoni Tops Tax Taxpayer List in Bihar - Jharkhand For FY 2025-26

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.