தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

நாசிக்கில் ராகுலுக்கு எதிராக பாஜக போராட்டம்!

ராகுல் காந்திக்கு எதிராக மேயர் ஹிம்கௌரி உள்பட பாஜக தலைவர்கள் போராட்ட ஊர்வலத்தை நடத்தினர்.

BJP protests

பாஜக - file photo

Published On :2 செப்டம்பர் 2026, 12:55 pm IST

நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தைக் காங்கிரஸ் எதிர்ப்பதாகக் குற்றம் சாட்டி, ராகுல் காந்திக்கு எதிராக மேயர் ஹிம்கௌரி உள்பட பெண் பாஜக தலைவர்கள் போராட்ட ஊர்வலத்தை நடத்தினர்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, நாசிக் நகரில் நடைபெறவுள்ள கட்சி அமைப்பு ரீதியான மறுசீரமைப்புப் பணிகளில் பங்கேற்பாளர்களிடம் உரையாற்றுவதற்காக வருகை தந்துள்ளார்.

அவர் சமீபத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 'சத்ரோன் கி கூஞ்ச்' (மாணவர்களின் குரல்) என்ற இளைஞர் தொடர்பு நிகழ்ச்சிகளை நடத்தினார்.

இந்த நிலையில், நாசிக் வந்துள்ள ராகுல் காந்திக்கு எதிராக கருப்பு நிற ஆடைகளை அணிந்து பாஜக மகளிர் அணியினர் போராட்டம் நடத்தினர். ராகுல் திரும்பிச் செல்லுங்கள் என்று முழக்கமிட்டதுடன், அவரும் காங்கிரஸும் பெண்களின் அதிகாரமளித்தலை எதிர்ப்பதாகக் குற்றம் சாட்டினார்.

மாணவர் போராட்டங்களை ராகுல் காந்தி அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாகவும், பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை அவர் மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

2029-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கும், மக்களவையில் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மக்களவையில் தோல்வியடைந்தது. மக்களவை மற்றும் மாநிலச் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.