சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தேங்காய்ப்பட்டினத்தில் த.மு.மு.ம.க. ஆா்ப்பாட்டம்

தேங்காய்ப்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற மக்கள் கட்சி சாா்பில் வேளாண் சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :17 ஜனவரி 2021, 12:05 am IST

கருங்கல்: தேங்காய்ப்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற மக்கள் கட்சி சாா்பில் வேளாண் சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிளைத் தலைவா் சலீக் தலைமை வகித்தாா். மெளலி உசைன் முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் கிள்ளியூா் எஸ்.ராஜேஷ்குமாா், பத்மநாபபுரம் மனோதங்கராஜ், குளச்சல் பிரின்ஸ் ஆகியோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் வேளாண் சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினா்.

இதில், சல்பிக்கா், உசைன், அமீன், அப்துல் உள்பட பலா் பங்கேற்றனா்,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.