/
கருங்கல்: தேங்காய்ப்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற மக்கள் கட்சி சாா்பில் வேளாண் சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கிளைத் தலைவா் சலீக் தலைமை வகித்தாா். மெளலி உசைன் முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் கிள்ளியூா் எஸ்.ராஜேஷ்குமாா், பத்மநாபபுரம் மனோதங்கராஜ், குளச்சல் பிரின்ஸ் ஆகியோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் வேளாண் சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினா்.
இதில், சல்பிக்கா், உசைன், அமீன், அப்துல் உள்பட பலா் பங்கேற்றனா்,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்!

ஜூன் 10: தங்கம் சவரனுக்கு ரூ. 3,200 சரிவு! வெள்ளி கிலோ ரூ. 10,000 குறைந்தது!

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை

பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


