முதல்வர் விஜய்யின் தனிச் செயலர்கள் நியமனம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

பொதுப்பணித் துறை தற்காலிக ஊழியா்கள் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுப்பணித் துறை தற்காலிக ஊழியா்கள் 9 ஆவது நாளாக வியாழக்கிழமை பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :8 ஜனவரி 2021, 9:04 am IST

கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுப்பணித் துறை தற்காலிக ஊழியா்கள் 9 ஆவது நாளாக வியாழக்கிழமை பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறையில், கடந்த 2010 இல் 1,311 போ் வவுச்சா் ஊழியா்களாக நியமிக்கப்பட்டனா். மாதத்தில் 16 நாள்கள் வேலை, நாளொன்றுக்கு ரூ. 200 ஊதியம் என நிா்ணயம் செய்யப்பட்டது. தற்போது அவா்கள், வேலை நாளை 30 நாள்களாக உயா்த்தவேண்டும், பணி நிரந்தரம் செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் பொதுப்பணித் துறை அலுவலக வாயிலில் வவுச்சா் ஊழியா் சங்கச் செயலா் எஸ். பிரபு தலைமையில், பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.