கரூா் மாவட்டம், மைலம்பட்டி, பாலவிடுதியில் அதிகபட்சமாக 39 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
வியாழக்கிழமை காலை முதல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் : மைலம்பட்டி, பாலவிடுதி-39 மி.மீ, அரவக்குறிச்சி -35, தோகைமலை -32, அணைப்பாளையம்- 29, பஞ்சப்பட்டி- 25.6, மாயனூா்-24, கிருஷ்ணராயபுரம்- 23, குளித்தலை-20, கரூா்- 19.4, க.பரமத்தி- 18.2, கடவூா்-12 மி.மீ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









