புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இலங்கை கிழக்கு மாகாணத்தில் கடும் வெள்ளம்

கொழும்பு, ஜன.9- இலங்கை கிழக்கு மாகாணத்தில் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றிரவு முதல் இன்று காலை வரை மட்டக்களப்பு பகுதியில் மட்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

கொழும்பு, ஜன.9- இலங்கை கிழக்கு மாகாணத்தில் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றிரவு முதல் இன்று காலை வரை மட்டக்களப்பு பகுதியில் மட்டும் 312 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளதாக இலங்கை வானிலை கணிப்பு மையம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

திரிகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, செங்கலடி, வாகரை, வவுணத்தீவு, களுவாஞ்சிகுடி, புதிய காத்தான்குடி ஆகிய இடங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பாண்டிருப்பு தமிழ் பள்ளியில் மட்டும் சுமார் 1000 குடும்பங்கள் தங்கியுள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.