விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மதுரை அருகே அம்பேத்கர் சிலை உடைப்பு: பதற்றம்

திருப்பரங்குன்றம், ஆக.7: மதுரை அருகே அவனியா புரம் பகுதியில் நேற்று இரவு அம்பேத்கர், இமானுவல்சேகரன் சிலைகள் உடைக்கப்பட்டதை அடுத்து, அங்கே பதற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு விஷமிகள் சிலர் அம்பேத்கர

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:40 am

மது

திருப்பரங்குன்றம், ஆக.7: மதுரை அருகே அவனியா புரம் பகுதியில் நேற்று இரவு அம்பேத்கர், இமானுவல்சேகரன் சிலைகள் உடைக்கப்பட்டதை அடுத்து, அங்கே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு விஷமிகள் சிலர் அம்பேத்கர் மற்றும் இமானுவல் சேகரன் சிலைகளை உடைத்துள்ளனர். இன்று காலையில் இதனைக் கண்ட அந்தப் பகுதியினர் இது குறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.