விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கிணற்றில் விழுந்து பொறியியல் மாணவர் பலி

மதுரையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருபவர் விக்னேஷ். இவரது தந்தை மதுரையில் வங்கி ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இன்று மதியம் விக்னேஷ் நன்பர்களுடன்

News image
Updated On :6 நவம்பர் 2012, 11:47 am

மது

மதுரையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருபவர் விக்னேஷ். இவரது தந்தை மதுரையில் வங்கி ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இன்று மதியம் விக்னேஷ் நன்பர்களுடன் விளாச்சேரியில் உள்ள கிணற்றுக்குக் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது நீச்சல் தெரியாமல் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.