மாணவிகளை செல்போனில் படம் பிடித்த மூன்று மாணவர்கள் மீது வழக்கு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, கூமாப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மூன்று மாணவிகளை படம் எடுத்த, பிளஸ் 2 மாணவர்கள் மூவர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.










