மனைவியுடன் சேர்த்து வைக்கக் கோரி, செல்போன் கோபுரம் மீது ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்
தனது மனைவியுடன் சேர்த்து வைக்கக் கோரி இளைஞர் ஒருவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று ஒரு மணி நேரம் மிரட்டல் விடுத்தார். போலீஸார் அவரிடம்








