விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மயில் மோதி இரு சக்கர வாகனத்தில் வந்தவர் படுகாயம்

திருப்பரங்குன்றம் அருகே மலைக்குப் பின்புறம் தென்பரங்குன்றம் என்ற பகுதியில் மயில்கள் ஏராளமாக உள்ளன. இந்த வனப்பகுதியில் இருந்து மயில்கள் வெளியே வருவதும் பிறகு மீண்டும் தங்கள் பகுதிக்குச் செல்வதும் வாடிக்கை.

News image
Updated On :1 அக்டோபர் 2012, 4:39 am

மது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே மலைக்குப் பின்புறம் தென்பரங்குன்றம் என்ற பகுதியில் மயில்கள் ஏராளமாக உள்ளன. இந்த வனப்பகுதியில் இருந்து மயில்கள் வெளியே வருவதும் பிறகு மீண்டும் தங்கள் பகுதிக்குச் செல்வதும் வாடிக்கை.

இன்று அதிகாலை, திருப்பரங்குன்றம் சாலையில் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து திடீரெனப் பறந்து வந்த மயில், மேலிருந்து அந்த நபரின் தலைக்கு மேலே விழுந்தது. இதில், பலத்த அடிபட்டு மயில் உயிரிழந்தது. இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மயில் தாக்கி ஒருவர் பலத்த காயமடைந்த செய்தி, திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.