மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே மலைக்குப் பின்புறம் தென்பரங்குன்றம் என்ற பகுதியில் மயில்கள் ஏராளமாக உள்ளன. இந்த வனப்பகுதியில் இருந்து மயில்கள் வெளியே வருவதும் பிறகு மீண்டும் தங்கள் பகுதிக்குச் செல்வதும் வாடிக்கை.
இன்று அதிகாலை, திருப்பரங்குன்றம் சாலையில் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து திடீரெனப் பறந்து வந்த மயில், மேலிருந்து அந்த நபரின் தலைக்கு மேலே விழுந்தது. இதில், பலத்த அடிபட்டு மயில் உயிரிழந்தது. இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மயில் தாக்கி ஒருவர் பலத்த காயமடைந்த செய்தி, திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போடிநாயக்கனூர்! புறக்கணிப்புக்கு ஆயத்தமாகும் மலைக்கிராமங்கள்!!
4000 கி.மீ.-க்கு அப்பால்... அமெரிக்க - பிரிட்டன் ராணுவ தளங்களைக் குறிவைத்து தாக்கிய ஈரான்!

அதிரடியாகக் குறைந்த தங்கம் - வெள்ளி விலை!

ஈரான் போர்! பொதுமக்கள், பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் ஏற்புடையதல்ல: விக்ரம் துரைசாமி
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

