விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மீனவர்கள் தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிடும் போராட்டம்

தூத்துக்குடி, செப்.22: தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மீனவர்கள் தொடங்கினர். இன்று காலை சுமார் 250 விசைப்படகுகளிலும், பைபர் படகுகளிலும் சென்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், த

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:32 am

இன்பராஜ்

தூத்துக்குடி, செப்.22: தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மீனவர்கள் தொடங்கினர். இன்று காலை சுமார் 250 விசைப்படகுகளிலும், பைபர் படகுகளிலும் சென்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிட பேரணியாகச் சென்றனர்.

இதனால் அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, மத்திய பாதுகாப்புப் படையினரும் ஏராளமான அளவில் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.