இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இரு கணக்கு அதிகாரிகள் பொறுப்பேற்பு!

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர உயர்கல்வித்துறை அமைச்சர் தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை சட்டதிருத்த மசோதா கொண்டு வந்தார். இந்நிலையில் தமிழகஅரசால்

News image
Updated On :16 ஏப்ரல் 2013, 2:15 pm

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழகஅரசால் நியமிக்கப்பட்ட இரு கணக்கு அதிகாரிகள் பொறுப்பேற்றனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர உயர்கல்வித்துறை அமைச்சர் தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை சட்டதிருத்த மசோதா கொண்டு வந்தார். இந்நிலையில் தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள முதன்மை கணக்கு அதிகாரி ரவிச்சந்திரன், கணக்கு அதிகாரியாக சீனுவாசன் ஆகியோர் இன்று பொறுப்பேற்றனர். முதன்மை கணக்கு அதிகாரி ரவிச்சந்திரன், திருவள்ளூர் மாவட்ட கருவூல அதிகாரியாகவும், கணக்கு அதிகாரி சீனுவாசன் கடலூர் மாவட்ட ஆட்சியரின் கணக்கு பிரிவு நேர்முக உதவியாளராக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.