இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்து கிணற்றில் விழுந்த 12 அடி நீள முதலை!

சிதம்பரம் அருகே குமராட்சி அகரநல்லூர் கிராமத்தில் ஜெயபால் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இன்று காலை பழைய கொள்ளிடம் ஆற்றிலிருந்து ஊருக்குள் புகுந்த 12அடி நீள முதலை தவறி விழுந்நது.

News image
Updated On :16 ஏப்ரல் 2013, 1:00 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்து கிணற்றில் விழுந்த 12 அடி நீள முதலையை வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் இணைந்து மீட்டனர்.

சிதம்பரம் அருகே குமராட்சி அகரநல்லூர் கிராமத்தில் ஜெயபால் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இன்று காலை பழைய கொள்ளிடம் ஆற்றிலிருந்து ஊருக்குள் புகுந்த 12அடி நீள முதலை தவறி விழுந்நது. இதுகுறித்து ஊர்மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனவர் மணி தலைமையில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர், கடலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பூனம்சந்த் ஆகியோர் அக்கிராமத்திற்கு சென்று 12 அடி நீள முதலையை மீட்டு, சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குடிநீர் தேக்க குளத்தில் கொண்டு விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.