சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்து கிணற்றில் விழுந்த 12 அடி நீள முதலை!
சிதம்பரம் அருகே குமராட்சி அகரநல்லூர் கிராமத்தில் ஜெயபால் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இன்று காலை பழைய கொள்ளிடம் ஆற்றிலிருந்து ஊருக்குள் புகுந்த 12அடி நீள முதலை தவறி விழுந்நது.









