ராஜபட்ச உருவபொம்மை எரிப்பு: பொள்ளாச்சி பகுதியில் 18 பேர் கைது
இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்து, பொள்ளாச்சி காந்தி சிலை அருகே ரஜபட்ச உருவபொம்மையை

Updated On :8 பிப்ரவரி 2013, 5:22 am

இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்து, பொள்ளாச்சி காந்தி சிலை அருகே ரஜபட்ச உருவபொம்மையை எரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அதுபோல், ஆனமலை பகுதியில் ராஜபட்ச உருவபொம்மையை எரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...