கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ராஜபட்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் காங்கிரஸார் கறுப்புக்கொடி!

இலங்கை அதிபர் ராஜபட்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் மேலரதவீதியில் காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :8 பிப்ரவரி 2013, 12:46 pm

ஜி.சுந்தரராஜன்

இலங்கை அதிபர் ராஜபட்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் மேலரதவீதியில் காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கறுப்புக் கொடியுடன், ராஜபட்சவேற்கு எதிராக கோஷமிட்டு மோட்டார் சைக்கிளில் நான்கு வீதிகளும் வலம் வந்தனர்.

இப்போராட்டத்தில் முன்னாள் சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஜினிகாந்த், முன்னாள் மாநில சேவாதள அமைப்பாளர் எம்.என்.விஜயசுந்தரம், நிர்வாகிகள் ராஜாசம்பத்குமார், அமிர்தலிங்கம், கட்டாரி சந்திரசேகரன், சந்துரு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.