பெண்ணிடம் தாலி செயினை பறிக்க முயன்ற இளைஞரை பிடித்து தாக்கிய மக்கள்!
சிதம்பரம் அருகே பெண்ணிடம் தாலி செயினை பறிக்க முயன்ற இளைஞரை அப்பகுதி மக்கள் பிடித்து தாக்கினர். கழுத்தில் காயமுற்ற பெண் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.









