10-ம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ரூ.25ஆயிரம் ஊக்கப்பரிசு!
சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மாணவி ஸ்ரீதுர்காவிற்கு பள்ளி தாளாளர் வீனஸ் எஸ்.குமார் ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும் பிளஸ்டூ










