அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல்ஜோடி!

சிதம்பரம் ஞானப்பிரகாசம் தெரு சின்னமார்க்கெட் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (24). இவரும் நேருநகரைச் சேர்ந்த கிருத்திகா (22) ஆகிய இருவரும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் வேவ்வேறு

News image
Updated On :8 ஜூன் 2013, 11:18 am

G.Sundararaj

பதிவு திருமணம் செய்து கொண்ட காதலர்கள் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.

சிதம்பரம் ஞானப்பிரகாசம் தெரு சின்னமார்க்கெட் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (24). இவரும் நேருநகரைச் சேர்ந்த கிருத்திகா (22) ஆகிய இருவரும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் வேவ்வேறு சமூகத்தைச் சேர்ந்ததால் இருதரப்பு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர்கள் இருவரும் கடலூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் செயது கொண்டனர். பின்னர் இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு கோரி சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசியதை அடுத்த இருவருக்கும் சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயிலில் நேற்று(வெள்ளிக்கிழமை) திருமணம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.