வீராணம் ஏரியை ஆழப்படுத்த வேண்டும்: வீராணம்ஏரி உரிமை மையம் வலியுறுத்தல்
கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம்ஏரி 905-906ம் ஆண்டுகளில் சோழர் காலத்தில் முதலாம் பராந்தக சோழனால் வெட்டப்பட்டது. ஏரிக்கு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்









