மத்தியஅரசை கண்டித்து சிதம்பரத்தில் ஜூன் 12-ல் உழவர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சிதம்பரத்தில் ஜூன் 12-ம் தேதி தமிழக உழவர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்









