அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மத்தியஅரசை கண்டித்து சிதம்பரத்தில் ஜூன் 12-ல் உழவர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சிதம்பரத்தில் ஜூன் 12-ம் தேதி தமிழக உழவர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

News image
Updated On :10 ஜூன் 2013, 12:46 pm

G.Sundararaj

ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சிதம்பரத்தில் ஜூன் 12-ம் தேதி தமிழக உழவர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.தமிழக உழவர் முன்னணி சார்பில் சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன்பு ஜூன் 12 புதன்கிழமை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.  கடலூர் மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் தலைமை வகிக்கிறார். தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன் பங்கேற்று ஆர்ப்பாட்ட உரையாற்றுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.