விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது

  பழனியில் மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார். 

News image
Updated On :23 ஜூன் 2013, 5:57 pm

என்.​ அங்​கு​பாபு

  பழனியில் மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.     பழனி அருகே புதுஆயக்குடியை சேர்ந்தவர் பிரேம்ராஜ் மகன் துரைராஜ்(22).  இவர் சனிக்கிழமை பழனி பேருந்து நிலையத்தில் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு திரும்ப எடுக்க வந்தபோது கொடைக்கானல் குறிஞ்சிநகரை சேர்ந்த தர்மதுரை(20) என்பவர் மோட்டார்சைக்கிளை திருடி கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.  இதைத் தொடர்ந்து துரைராஜ் அவரை கையும், களவுமாக பிடித்து பழனி டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.  இதைத் தொடர்ந்து போலீஸார் தர்மதுரை மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.