விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பொள்ளாச்சி நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை

பொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்துக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டம் வந்தது. இதை அடுத்து நீதிமன்ற வளாகத்தில்

News image
Updated On :8 மார்ச் 2013, 6:15 am

பா. இளையபதி

பொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்துக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டம் வந்தது. இதை அடுத்து நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டிஎஸ்பி பாலாஜி தலைமையில் போலீஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர். கோவையிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.