ஸ்ரீநடராஜர் கோயிலில் அப்பர் குருபூஜை!
ஸ்ரீநடராஜர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனையும், வீதிஉலா நிகழ்ச்சியும், மாலையில் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது. த.செல்வரத்தின தீட்சிதர் முதன்மை உரையாற்றினார். அப்பர் சுவாமிகள் வாழ்வும், வாக்கும் என்ற தலைப்பில் ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் நா.புகழேந்தி










