பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு வந்த பெண்மணி!
சிதம்பரத்தை அடுத்த மழவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி மனைவி விஜயா (45). இவர் செவ்வாய்க்கிழமை மாலை வயல்வெளியில் மண்வெட்டியால் தோண்டி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இரண்டரை அடி நீளமுள்ள மண்ணுளிப் பாம்பு அவரது மீது ஏறியுள்ளது. பாம்பு









