சிதம்பரத்தில் நாளை கடையடைப்பு நடத்த பாமக வேண்டுகோள்!
பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரை விடுதலை செய்யக்கோரி சிதம்பரம், அண்ணாமலைநகர், பரங்கிப்பேட்டை, முட்லூர், கிள்ளை, வல்லம்படுகை, அம்மாப்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம், விபீஷ்ணபுரம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடையடைப்பு நடத்த வியாபார









