அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வாழும் கைவினை பொக்கிஷம் விருது: முதல்வருக்கு விஸ்வகர்ம சங்கம் நன்றி

சிதம்பரத்தில் தமிழ்மாடு விஸவ்கர்ம முன்னேற்ற சங்கக் கூட்டம் காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஜி.சேகர் தலைமை வகித்தார். ஆர்.பாவாடை பத்தர், எம்.திருஞானம் ஆகியோர்

News image
Updated On :11 மே 2013, 12:29 pm

G.Sundararaj

கைவினை கலைஞர்களுக்கான "வாழும் கைவினை பொக்கிஷம்" என்ற உயரிய விருதை வழங்க சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்த தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்கக் கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிதம்பரத்தில் தமிழ்மாடு விஸவ்கர்ம முன்னேற்ற சங்கக் கூட்டம் காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஜி.சேகர் தலைமை வகித்தார். ஆர்.பாவாடை பத்தர், எம்.திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.சுரேஷ் வரவேற்றார். நகர பொருளாளர் எஸ்.ராஜ்குமார், இளைஞரணி செயலாளர் எஸ்.ரமேஷ், தொழிற்சங்க செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், ஜி.சாமிநாதன், ஆர்.தங்கம், ஆர்.ஜெயவேல், எஸ்.ரங்கநாதன், ஏ.கலியபெருமாள், முருகன், ஏ.செல்வராஜ், கே.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்.ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.