/
சீனாவில் நிலக்கரி சுரங்க ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 27 பேர் பலியானார்கள்.
சீனாவின் தென்கிழக்கே ஷிச்சுவான் மாகாணத்தில் லூஸூகு நகரில் நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. இங்கு 100-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது சுரங்கில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 27 பேர் பலியானார்கள். 16 பேர் காயமடைந்துளளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



