டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

சென்னையில் வாகன சோதனை: 500 பேர் பிடிப்பட்டனர்

சென்னையில்  நேற்று(சனிக்கிழமை) நள்ளிரவு போலீஸார் குற்றச்செயல்களை தடுப்பதற்காக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் சந்தேகத்துக்கிடமாக சுற்றி திரிந்த 400 பேர் பிடிபட்டனர்

Updated On :12 மே 2013, 7:48 pm IST

சென்னையில் சனிக்கிழமை நள்ளிரவு போலீஸார் மேற்கொண்ட வாகன சோதனையில் 500 பேர் பிடிப்பட்டனர்.

சென்னையில்  நேற்று(சனிக்கிழமை) நள்ளிரவு போலீஸார் குற்றச்செயல்களை தடுப்பதற்காக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் சந்தேகத்துக்கிடமாக சுற்றி திரிந்த 400 பேர் பிடிபட்டனர் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 14 பேரும், குடி போதையில் வாகனம் ஓட்டிய 144 பேரும் சிக்கினர். வேகமாக வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக 57 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.