விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காகித ஆலை இயந்திரத்தில் கை சிக்கி தொழிலாளி பலி

பழனி அருகே காகித ஆலை இயந்திரத்தில் கைசிக்கி பலத்த காயமடைந்த தொழிலாளி இறந்து போனார்.

News image
Updated On :20 மே 2013, 5:11 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே காகித ஆலை இயந்திரத்தில் கைசிக்கி பலத்த காயமடைந்த தொழிலாளி இறந்து போனார்.

 திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் நஞ்சைபிள்ளை தெருவை சேர்ந்தவர் துரைச்சாமி மகன் குணசேகரன்(52).  இவர் சுமார் 25 வருடங்களாக பழனி அருகே சாமிநாதபுரம் விஷ்ணுவர்தன் காகித ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.   இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது கைசிக்கி பலத்த காயமடைந்தார்.  உடனடியாக உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தும் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.  இதுகுறித்து சாமிநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.