வெளிநாட்டினரின் போலி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் மோசடி: மதுரையில் 4 பேர் கைது
வெளிநாட்டினரின் போலி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணம் எடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட 4 பட்டதாரி வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கணினி தொடர்பான










