கரூரில் வழக்குரைஞர்கள் ரயில் மறியல்: 21 பேர் கைது

இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டதை கண்டித்தும்,முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுசுவர்  இடிப்பைக் கண்டித்தும் கரூரில்  இன்று ரயில் மறியல்
Updated on
1 min read

இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டதை கண்டித்தும்,முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுசுவர்  இடிப்பைக் கண்டித்தும் கரூரில்  இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள் 21 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com