பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணைத் திறப்பு
தாமிரவருணி பாசனத்தில் பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 86,107 ஏக்கர் நிலங்கள்

Updated On :20 அக்டோபர் 2013, 11:23 am








