பாகிஸ்தான் பள்ளியில் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: வத்திராயிருப்பில் மௌன அஞ்சலி பேரணி
ஸ்ரீவில்லிபுத்தூர்.ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில், பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மௌன அஞ்சலி பேரணி நடைபெற்றது.










