ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

விராலிமலையில் இருசக்கர வாகனம் மரத்தில் மோதி வாலிபர் சாவு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கீரனூர் சாலை காக்காகுடி காலனி அருகே திங்கள்கிழமை  சாலையோர புளியமரத்தில் இருசக்கர வாகனம் மரத்தில் மோதி தலையில் பலத்த

News image
Updated On :28 ஏப்ரல் 2015, 1:36 pm

சி. உதயகுமார்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கீரனூர் சாலை காக்காகுடி காலனி அருகே திங்கள்கிழமை  சாலையோர புளியமரத்தில் இருசக்கர வாகனம் மரத்தில் மோதி தலையில் பலத்த காயமடைந்த வாலிபர் மருத்துவமனையில் செவ்வாய்கிழமை உயிரிழந்தார்.

விராலிமலை அருகே உள்ள திருநல்லூர் கோசர்களத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ரகுபதி(25) இவர் கடந்த திங்கள்கிழமை(ஏப்ரல்,27)  விராலிமலை வந்துவிட்டு கோசர்களம் திரும்பிக்கொண்டிருந்தார்,  விராலிமலை கீரனூர் சாலை காக்காகுடி காலனி அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர புளியமரத்தில் மோதியது, இதில் பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு செவ்வாய்கிழமை இறந்தார்.  இதுகுறித்து விராலிமலை போலிஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.