குவைத்தில் சித்ரவதைக்குள்ளாகி தவிக்கும் மகனை மீட்டுத்தரக்கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் தந்தை மனு!
கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலபதி (53). பரங்கிப்பேட்டையில் தபால்காரராக பணியாற்றி வருகிறார். இவரது ஒரே மகன்








