இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆற்றுப் படுகையில் ஏராளமான மணல் திருடியவர் மீது வழக்கு

சிவகாசி உதவி ஆட்சியர் தலைமையில், வருவாய் ஆய்வாளர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வடுகபட்டி கிராமம், அர்ச்சுனாநதி ஆற்றுப் படுகையில் புலதணிக்கை செய்தனர். அப்போது எஸ்.

News image
Updated On :20 ஜனவரி 2015, 12:20 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆற்றுப் படுகையில் 10 டிராக்டர்களுக்கு மேல் மணல் திருடி குவித்து வைத்திருந்தவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகிறார்கள்.

சிவகாசி உதவி ஆட்சியர் தலைமையில், வருவாய் ஆய்வாளர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வடுகபட்டி கிராமம், அர்ச்சுனாநதி ஆற்றுப் படுகையில் புலதணிக்கை செய்தனர். அப்போது எஸ்.அம்மாப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கிழக்கு மற்றும் வடக்குப் பக்கம் மூன்று வெவ்வேறு இடங்களில் சுமார் 10 டிராக்டர்களுக்கு மேல் மணல் திருடி சேமித்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இது குறித்து வடுகபட்டி, கிராம நிர்வாக அலுவலர் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் எஸ்.அம்மாபட்டி, பத்மநாபன் மகன் நாகராஜன் மீது புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள நாகராஜனைத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.