போலீஸார் விசாரணையில் விக்னேஷின் தாயார் லட்சுமிக்கும் (36), பாஜக பிரமுகர் வெங்கடேசனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தததாக தெரியவருகிறது. கள்ளத்தொடர்பு விபரம் அறிந்த மகன் விக்னேஷ், தனது நணபர்களான அருந்ததியர் தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சர்மா (20), செங்கோட்டை (20) ஆகியஇருவருடன் சேர்ந்து சம்பவத்தன்று வெங்கடேசன் வீட்டிற்கு சென்று கொலை செய்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து நகர போலீஸார் விக்னேஷ் (20), சர்மா (20), செங்கோட்டை (20) ஆகிய மூன்று பேரை கைது சிதம்பரம் நீதிமன்றத்தில் சனிக்கிழமை இரவு ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.