காயமுற்றோர்: வி.கே.புதூர் ஊத்துமலை காளிச்சாமி, உத்தமபாளையம் பா.ரமேஷ் (27), ராஜபாளையம் ராஜாகோட்டை தெரு பா.ராஜலட்சுமி (40), திருநெல்வேலி பேட்டை தியாகராஜன் (74), சங்கரன்கோவில் இந்திரா காலனியைச் சேர்ந்த பழனியம்மாள் (47), உத்தமபாளையம் ஆனைமலையன்பட்டி மு.விஜயா (31), வண்டிப்பெரியார் பா.மணிமாறன் (55), சங்கரன்கோவில் நாயக்கர்பட்டி செ.மதுகுமார் (18), தளவாய்புரம் புனல்வேலி பாலகிருஷ்ணன் (49) ஆகியோர் பலத்த காயமுற்று மதுரை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.