விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஆந்திரா மாநில அமைச்சர் வருகை

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு ஆந்திர மாநில அமைச்சர் விஜயரகுநாதரெட்டி வருகை தந்தார்.

News image
Updated On :17 ஜூலை 2016, 3:39 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு ஆந்திர மாநில அமைச்சர் விஜயரகுநாதரெட்டி வருகை தந்தார்.

ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் விஜயரகுநாதரெட்டி தனது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை காலை நடராஜர் கோயிலுக்கு வருகை தந்தார்.

அவரை சிதம்பரம் கோட்டாட்சியர் பி.எஸ்.விஜயலட்சுமி மற்றும் பொதுதீட்சிதர்கள் வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

பின்னர் அவர் கனகசபை மீது ஏறி சித்சபையில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியை தரிசனம் செய்தார். பொதுதீட்சிதர்கள் சிறப்பு தீப ஆராதனை செய்து அவருக்கு பிரசாதத்தை வழங்கி பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்.

பின்னர் அவர் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயிலுக்கு புறப்பட்டு சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.