ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

அன்னவாசலில் போலீஸாரைக் கண்டித்து பொது மக்கள் திடீர் சாலை மறியல்

விராலிமலை- புதுக்கோட்டை சாலையில் போலிஸாரை கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட்டுள்ளனர்.

News image
Updated On :8 மார்ச் 2016, 5:45 am

சி. உதயகுமார்

விராலிமலை- புதுக்கோட்டை சாலையில் போலிஸாரை கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட்டுள்ளனர்.

அன்னவாசல் அருகே மோதல் வழக்கில் தொடர்பில்லாதவர்களை போலீஸார் பிடித்துச் சென்றதாகவும், வழக்கு தொடர்பாக காவல் நிலையத்தை அணுகும் போது ஜாதியைச் சொல்லி சில காவலர்கள் அருவருக்க தக்க வார்த்தை பிரயோகிப்பதாகவும் அதோடு புகார் மனுவை வாங்க மறுப்பாதாகவும் கூறி போலிஸாரை கண்டித்து ஒரு பிரிவைச் சேர்ந்த பொது மக்கள் விராலிமலை- புதுக்கோட்டை சாலையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.