விருதுநகர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1894 வழக்குகளுக்கு தீர்வு: ரூ.65.17 லட்சம் இழப்பீடுக்கு ஆணை
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் சனிக்கிழமை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1894 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.65.17 லட்சத்திற்கு உத்தரவு ப










