சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

பசுமைச் சாலைக்கு எதிராக மீண்டும் நடைபயணம் சென்ற கே.பாலகிருஷ்ணன் கைது

திருவண்ணாமலையில் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிராக மீண்டும் நடைபயணம் நடைபயணம் மேற்கொள்ளவிருந்த கே.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 9:35 am IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிராக மீண்டும் நடைபயணம் நடைபயணம் மேற்கொள்ளவிருந்த கே. பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். 

8 வழி பசுமைச் சாலைக்கு எதிரான் போராட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று நடைபயணம் மேற்கொள்ள முயன்றோர் கைது செய்யப்பட்டனர். 

செங்கம் 8 வழி பசுமைச் சாலைக்காக தனது நிலத்தை அளவீடு செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.