ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

பசுமைச் சாலைக்கு எதிராக மீண்டும் நடைபயணம் சென்ற கே.பாலகிருஷ்ணன் கைது

திருவண்ணாமலையில் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிராக மீண்டும் நடைபயணம் நடைபயணம் மேற்கொள்ளவிருந்த கே.

Updated On :30 ஜனவரி 2024, 9:54 pm IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிராக மீண்டும் நடைபயணம் நடைபயணம் மேற்கொள்ளவிருந்த கே. பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். 

8 வழி பசுமைச் சாலைக்கு எதிரான் போராட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று நடைபயணம் மேற்கொள்ள முயன்றோர் கைது செய்யப்பட்டனர். 

செங்கம் 8 வழி பசுமைச் சாலைக்காக தனது நிலத்தை அளவீடு செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.