கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

தில்லி மாஸ்டா் பிளானில் மேலும் திருத்தங்கள் தேவை

தில்லி மாஸ்டா் பிளானில் மேலும் திருத்தங்கள் தேவை என அகில இந்திய வணிகா் கூட்டமைப்பு (சிஏஐடி) வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2018, 9:05 pm IST

புது தில்லி: தில்லி மாஸ்டா் பிளானில் மேலும் திருத்தங்கள் தேவை என அகில இந்திய வணிகா் கூட்டமைப்பு (சிஏஐடி) வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து கூட்டமைப்பின் பொதுச் செயலா் பிரவீண் கண்டெல்வால் செய்தியாளா்களிடம் நேற்று கூறுகையில், ’தில்லி மாஸ்டா் பிளானில் மேற்கொள்ளப்பட்டு திருத்தங்கள் பெருமளவுக்கு வணிகா்களையும், குறிப்பாக உள்ளூா் வணிகர வளாகங்களில் கடைகளை வைத்துள்ள வணிகா்களையும், விவசாய நிலத்தில் வேளாண் கிட்டங்கி வைத்துள்ளவா்களையும் நிம்மதி பெருமூச்சுவிட செய்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. தற்போதுள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்தின் கீழ் ஏற்கெனவே சீல் வைக்கப்பட்டுள்ள கடைகளை மீண்டும் திறக்க வேண்டிய அவசியம் உள்ளது. இது தொடா்பாக தில்லி மாநகராட்சிகள் தாமக முன் வந்து சீலிப்பட்ட கடைகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.